89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பொங்கல் பண்டிகைக்காக தேனி மாவட்டத்தில் கரும்பு விவசாயம் மும்முரம்

பொங்கல் பண்டிகைக்காக தேனி மாவட்டத்தில் கரும்பு விவசாயம் மும்முரம்

சின்னமனூர்: வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கரும்பு விவசாயம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாட்டுக்கு சிறப்புகள் செய்யப்படுவதுடன், போகி உள்ளிட்ட பண்டிகையும் கொண்டாடப்படும். இந்நாட்களில் கரும்புகளின் தேவை அதிகம் இருக்கும். இதற்காக தை மாதம் அறுவடைக்கு வரும்வகையில் கரும்பு கரனைகள் விதைப்பு செய்யப்படுவது வழக்கம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KN7qt8V
via IFTTT