89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஊராட்சி வார்டு உறுப்பினரின் தமிழ் ஆர்வத்தால் தமிழ் என்ற வார்த்தையுடன் தெருக்களுக்கு பெயர்

ஊராட்சி வார்டு உறுப்பினரின் தமிழ் ஆர்வத்தால் தமிழ் என்ற வார்த்தையுடன் தெருக்களுக்கு பெயர்

தருமபுரி மாவட்டத்தில் தமிழ் ஆர்வம் மிக்க ஊராட்சி உறுப்பினர் ஒருவர், தெருக்களுக்கு சூட்டியுள்ள பெயர்கள் பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் ஒன்றியத்தில் உள்ளது ராமகொண்டஅள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சியின் 5-வது வார்டு பகுதியில் சுமார் 350 வீடுகள் உள்ளன. அவற்றில் 200 வீடுகள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன. இதர 150 வீடுகள், விவசாய நிலங்களில் ஆங்காங்கே தனித்தனியாக அமைந்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yChZ7IJ
via IFTTT