89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : நம்மைப் போலவே இந்த பூமியில் வாழ்ந்த நியாண்டர்தால்கள் என்ன ஆனார்கள்?

நம்மைப் போலவே இந்த பூமியில் வாழ்ந்த நியாண்டர்தால்கள் என்ன ஆனார்கள்?

1856-ஆம் ஆண்டு, நியாண்டர்தால் மனிதர்கள் இந்த பூமியில் வாழ்ந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டத்தில் இருந்தே நமது மனித குலத்தின் பிரதிபலிப்புகளாக அவர்கள் பார்க்கப்பட்டு வருகின்றனர்.

நியாண்டர்தால்களும், ஹோமோ சேப்பியன்ஸ் (நவீனகால மனிதர்கள்) என்று அழைக்கப்படும் நாமும் ஒரே மூதாதையர்களிடம் இருந்து வந்த இனங்கள் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். நமது இனம் அபாரமாக வளர்ந்து, உலகம் முழுவதும் விரிந்து, இந்த உலகத்தையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளோம். ஆனால் நியாண்டர்தால் மனிதர்கள் எப்படி அழிந்தார்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/j8D4PKs
via IFTTT