89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ”ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால்...” - பெரியாரின் 10 சிந்தனைகள் | பிறந்தநாள் சிறப்பு

”ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால்...” - பெரியாரின் 10 சிந்தனைகள் | பிறந்தநாள் சிறப்பு

பகுத்தறிவு பகலவன் என்றழைக்கப்படும் பெரியார், 20 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் தோன்றிய சிறந்த தத்துவ அறிஞராகவும், சிந்தனையாளராகவும் கருதப்படுகிறார்.

ஈ.வெ. ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட பெரியார், செப்டம்பர் 17 ஆம் தேதி, 1879 ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். அதுவரை பலரும் பேசத் தயங்கிய கருத்துக்களை பொதுவெளிக்கு கொண்டு வந்து அதன் மூலம் உரையாடல்களையும், விவாதத்தையும் தொடர்ந்து ஏற்படுத்தினார். தனது சிந்தனைகளை ஆழமாகப் பரப்பினார். குறிப்பாக இளைஞர்கள் மத்தியிலும், பெண்கள் மத்தியிலும் கேள்விகளை எழுப்பினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AJ05uYa
via IFTTT