89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : இலக்கு இல்லையெனில் வெற்றி வந்தடையாது: மாணவர்களுக்கு எழுத்தாளர் சேத்தன் பகத் அறிவுறுத்தல்

இலக்கு இல்லையெனில் வெற்றி வந்தடையாது: மாணவர்களுக்கு எழுத்தாளர் சேத்தன் பகத் அறிவுறுத்தல்

எந்த இலக்கும் இல்லையெனில் வெற்றி உங்களை வந்தடையாது என எழுத்தாளர் சேத்தன் பகத் தெரிவித்தார்.

எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் 25-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘டிரான்ஸ்பார்மிங் இந்தியா' என்ற தலைப்பில் கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள எஸ்எஸ்விஎம் பள்ளியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் எழுத்தாளர் சேத்தன் பகத் மாணவர்களிடையே பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sHfW1JU
via IFTTT