89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தமிழகம் முழுவதும் அக்.5 முதல் ஓராண்டுக்கு வள்ளலார் முப்பெரும் விழா - அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் அக்.5 முதல் ஓராண்டுக்கு வள்ளலார் முப்பெரும் விழா - அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: அக்டோபர் 5-ம் தேதி முதல் ஓராண்டுக்கு வள்ளலார் முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

திருவருட் பிரகாச வள்ளலார் முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமையில் 14 பேர் கொண்ட சிறப்பு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இக்குழுவின் கூட்டம் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QNxE8XK
via IFTTT