மதுரை: ஃப்ளூ காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மதுரை அரசு மருத்துவமனை நெஞ்சகப் பிரிவு மருத்துவ நிபுணர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனாவுக்கு பிறகு தற்போது, ஃப்ளூ வகை வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. பள்ளிக் குழந்தைகளை இந்த காய்ச்சல் அதிகமாக பரவ ஆரம்பித்துள்ளது. அதனால், பள்ளிகளில் குழந்தைகள் வருகை குறைந்துள்ளது. திடீர் வெயில், திடீர் மழை என சீதோஷ்ண நிலை மாறி வருவதால் இந்த வைரஸ் காய்ச்சலின் வேகம் அதிகரித்துள்ளது. பெரியவர்களையும் இந்த காய்ச்சல் பரவலாக பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த தொற்று நோயை பற்றிய பல்வேறு சந்தேகங்களை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நெஞ்சகப்பிரிவு சிறப்பு மருத்துவ நிபுணர் இளம்பரிதியிடம் கேட்டோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wnY2RsD
via IFTTT