சென்னை: செம்மொழி அகப்பொருள் ஆராய்ச்சிக் களஞ்சியத்தை உருவாக்கிய, தொடர் தமிழ்ச் சொற்பொழிவாளர் சிலம்பொலி சு.செல்லப்பனின் 94-வது ஆண்டு பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையத்தில் பிறந்த செல்லப்பன், திருச்சி மாவட்டம் சத்திரத்தில் தங்கி, தன் ஊரின் முதல் பட்டதாரி என்ற சாதனையை அடைந்தார். ஆசிரியர், தலைமை ஆசிரியர், சேலம் மாவட்டக் கல்வி அலுவலர், சீரணி இதழாசிரியர் என உயர்ந்த இவர், மூன்று உலகத் தமிழ் மாநாட்டு மலர்களை உருவாக்கப் பாடுபட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KbJxmaT
via IFTTT