திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு பூர்வாங்க பணிகளை மேற்கொள்வதற்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று(30-ம் தேதி) நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/r6HKLm4
via IFTTT