விவசாயம் நவீன தொழில்நுட்பத்துக்கு மாறி வரும் நிலையில் பழநி விவசாயிகள் ஏர் கலப்பையுடன் மாடுகளை வாடகைக்கு அமர்த்தி உழவுப் பணி செய்கின்றனர்.
பழநி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வேளாண், தோட்டக்கலைப் பயிர் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. விவசாயமே இங்குள்ள மக்களின் பிரதானத் தொழில் ஆகும். அதற்கு உழவுப் பணி முக்கியம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XYmg47M
via IFTTT