திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தற்போது பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், ஏழுமலை யானுக்கு அதிகாலை அங்கப் பிரதட்சணம் செய்து, நேர்த்தி கடன் செலுத்தி இலவசமாக தரிசனம் செய்ய 22-ம் தேதி ஆன்லைன் டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட உள்ளது.
இதன் மூலம் வரும் செப்டம்பர் மாதத்தில் 1-ம்தேதி முதல் 26-ம் தேதி வரை அங்கபிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்கள், வரும் 22-ம் தேதி காலை 9 மணிக்கு தேவஸ்தான இணைய தளம் மூலம் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Vo4NK83
via IFTTT