கடந்த 5 ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட அடையாளம் காண முடியாத மற்றும் உரிமை கோராத பிரேதங்களை நல்லடக்கம் செய்து, காவல் துறைக்கு நன் மதிப்பை பெற்றுக் கொடுத்த கோவை பெண்காவலரை நேரில் அழைத்து டிஜிபி பாராட்டினார்.
கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஆமினா என்ற பெண் காவலர் பணி புரிந்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IRxUPEB
via IFTTT