திருமலை: திருப்பதி பிரம்மோற்சவ விழா குறித்து நேற்று திருமலை அன்னமைய்யா பவனில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி தலைமையில் தேவஸ்தான அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தர்மா ரெட்டி பேசியதாவது:
கரோனாவால் 2 ஆண்டுகள் வரை மாட வீதிகளில் வாகன சேவை நடத்தாமல் கோயிலுக்குள் மட்டும் வாகன சேவைகள் பிரம்மோற்சவ விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் இந்த ஆண்டு பிரம்மாண்டமான முறையில் பிரம்மோற்சவம் நடத்தப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gIJcBPq
via IFTTT