89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருப்பதி: ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்த அங்க பிரதட்சண டிக்கெட்கள்

திருப்பதி: ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்த அங்க பிரதட்சண டிக்கெட்கள்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் முதலில் அங்கபிரதட்சணம் செய்யும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

இவர்கள் அங்குள்ள கோயில் குளத்தில் குளித்துவிட்டு, அதிகாலை 2 மணியளவில் ஈர துணியுடன் அனுமதிக்கப்படுவர். அதன் பின்னர் கோயிலுக்குள் அங்க பிரதட்சணம் செய்து, சுவாமியை தரிசிப்பர். தினமும் 750 பக்தர்களுக்கு மட்டுமே இலவசமாக இந்த நேர்த்திக்கடன் சேவை செய்ய அனுமதிக்கப்படுவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/C3KB5q6
via IFTTT