89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மே 31 புகையிலை எதிர்ப்பு நாள் | மரங்களை அழித்து, தண்ணீரை வீணாக்கி, உயிரையும் பறிக்கும் சிகரெட் தேவையா?

மே 31 புகையிலை எதிர்ப்பு நாள் | மரங்களை அழித்து, தண்ணீரை வீணாக்கி, உயிரையும் பறிக்கும் சிகரெட் தேவையா?

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 8 மில்லியன் மக்கள் புகையிலை பயன்பாட்டால் உயிரிழக்கின்றனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. சிகரெட் தயார் செய்ய 600 மில்லியன் மரங்கள் அழிக்கப்படுகின்றன. சிகரெட் புகைப்பதால் 84,000,000 டன் கரியமில வாயு காற்றில் கலக்கிறது. சிகரெட் ஆலைகளில் 22,000,000,000 டன் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

சிகரெட் தண்ணீரை உறிஞ்சி, மரங்கள் அழியக் காரணமாக இருந்து, மனிதர்களின் உயிரையும் பறிக்கிறது. மண்ணின் வளம் குன்றவும் கூட சிகரெட் தயாரிப்பு காரணமாக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KFmxput
via IFTTT