சென்னை: ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் கோயில்களுக்கு தலா ரூ.2 லட்சம் என ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சூரிய மின் விளக்குகள் மற்றும் வெப்பத்தை தணிக்கும் குளிரூட்டப்பட்ட தண்ணீர் தெளிப்பான் வசதியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vc429Sx
via IFTTT