பயணங்கள் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கக் கூடியவை. அதுவும் தனித்து செல்லக் கூடிய பயணம் புதிய அனுபவங்களைத் தரக்கூடியவை. அப்படியான ஸோலோ பயணங்களில் எத்தனை சுவாரஸ்யம் இருக்கக்கூடும் என்பதை பறைசாற்ற தமிழ் சினிமா ஆண்டாண்டு காலமாக பல மெட்டுக்களை நமக்குக் கொடுத்துள்ளது.
...நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்; நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்... என்ற வரிகள் கொண்ட 'மே மாத' திரைப்பட பாடலும், ...'பயணம் நிகழ்கிற பாதை முழுதும் மேடையாய் மாறும்; எவரும் அறிமுகம் இல்லை எனினும் நாடகம் ஓடும்...என்ற அண்மையில் மலர்ந்த 'மாறா' பட மெட்டாகட்டும் அத்தனையுமே கேட்கும் போது பயண வேட்கையை உண்டு பண்ணக் கூடியவைதான்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WUoE25t
via IFTTT