திருப்பதிக்கு இணையான தலம் என்று போற்றப்படும் குணசீலம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி கோயிலில், பங்குனி பௌர்ணமி நாளில், உத்திர நட்சத்திர வேளையில், சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும். இதில் கலந்துகொண்டு பெருமாளை தரிசித்தால், நம் பாவமெல்லாம் பறந்தோடும் என்பது ஐதீகம்.
திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது குணசீலம். நதிக்கரையில் அமைந்துள்ள அற்புதமான ஆலயம் இது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vXgPzZ
via IFTTT