89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பங்குனி உத்திரத்தில் அழகன் முருகனின் தரிசனம்! 

பங்குனி உத்திரத்தில் அழகன் முருகனின் தரிசனம்! 

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் விமரிசையாக நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.

பங்குனி உத்திர நன்னாளை, முருகப்பெருமான் கோயில்களில் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். அந்த நாளில், ஆறுபடைவீடுகள் மட்டுமின்றி எல்லா முருகன் கோயில்களிலும் வழிபாடுகளும் பூஜைகளும் விமரிசையாக நடைபெறும். முருகக் கடவுள் சந்நிதி கொண்டிருக்கும் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் விமரிசையாக நடந்தேறும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39rS2dN
via IFTTT