’அடுத்தவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள். பிறரின் நலனுக்காக, என்னிடம் எப்போதெல்லாம் பிரார்த்தனை வைக்கிறீர்களோ அப்போதெல்லாம் உங்களின் கவலைகளில் இருந்தே காப்பதே என் கடமை’ என்கிறார் சாயிபாபா. பகவான் சாயிபாபா அருளியது போல், அடுத்தவருக்காக பிரார்த்தனைகளைச் செய்வோம். பாபாவிடம் பிறரின் நலனுக்காகவே கோரிக்கைகள் வைப்போம்!
’உங்கள் வாழ்க்கையில் உங்களை ஆட்சி செய்யும் பெரிய விஷயம் என்பது உங்களின் மனமும் புத்தியும்தான். உங்களுடைய மனமானது சஞ்சலம் இல்லாமல் இருக்கவேண்டும். புத்தி நல்லனவற்றைச் சிந்திக்கவேண்டும். இந்த இரண்டும் மிக மிக முக்கியம்!’ என்கிறார் பகவான் சாயிபாபா.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/30tXaJj
via IFTTT