புதன்கிழமையும் பிரதோஷமும் இணைந்து வரும் அற்புத நன்னாளில், ஸ்ரீநரசிம்மரை மனதார வழிபடுவோம். அருகில் உள்ள நரசிம்மர் குடிகொண்டிருக்கும் ஆலயம் சென்று தரிசித்து பிரார்த்திப்போம்.
பிரதோஷம் என்பது சிவ வழிபாட்டுக்கு உரிய மிக முக்கியமான நாள். ஒவ்வொரு மாதமும் அமாவாசக்கு முன்னதாகவும் பெளர்ணமிக்கு முன்னதாகவும் திரயோதசி திதியானது வரும். இந்த திரயோதசி திதி நாளையே பிரதோஷம் என்கிறோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38r8WbN
via IFTTT