89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சாயிபாபா வழங்கிய ஒன்பது நாணயங்கள்; வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார் பாபா!

சாயிபாபா வழங்கிய ஒன்பது நாணயங்கள்; வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார் பாபா!

கலியுகத்தில் கண்கண்ட தெய்வங்களாக எத்தனையோ மகான்கள் அவதரித்துள்ளனர். அவர்கள், நமக்கெல்லாம் குருவாக இருந்து நம்மை வழிநடத்தி வருகின்றனர். வாழ்க்கைக்கு பாதை அமைத்துக் கொடுத்து வருகிறார்கள். பாதையாகவே இருந்து நமக்கு அருளி வருகிறார்கள். அப்படியான மகான்களில் ஒருவர்தான் பகவான் ஷீர்டி சாயிபாபா.

ஷீர்டி சாயிபாபா எனும் உன்னத மகான், வாழ்க்கையைக் கடப்பது என்பது கர்மாவைக் கடப்பது என்கிறார். மேலும் இந்த வாழ்க்கைக்கான போதனைகளாக மிகப்பெரிய விஷயங்களையெல்லாம் எடுத்துரைக்கவில்லை. மிக எளிமையான, இலகுவான விஷயங்களையே உபதேசித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bUOUrd
via IFTTT