வாராஹி காயத்ரியை தினமும் சொல்லி வழிபட்டு வந்தால், வளமும் நலமும் தந்தருளுவாள் தேவி. தீயசக்திகளை விரட்டியடிப்பாள் அன்னை. பஞ்சமி திதியில் வாராஹி வழிபாடு மிகவும் விசேஷமானது. பலம் பொருந்தியது என்கிறார்கள் வாராஹி வழிபாட்டு பக்தர்கள்.
சப்த மாதர்களில் ஒருத்தியாகத் திகழ்கிறாள் வாராஹி தேவி. அசுரக்கூட்டத்தை அழிக்க பராசக்தி படைகளை உருவாக்கினாள். அந்தப் படைகளின் தலைவியாக, சேனைத் தலைவியாக விளங்கினாள்; அசுரக்கூட்டத்தை அழித்தொழித்தாள் என்கிறது புராணம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sHDRZ4
via IFTTT