மகாலக்ஷ்மி தாயாரை வணங்கி வந்தால், சுக்கிர யோகம் கிடைக்கப் பெறலாம். இல்லத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
பணமில்லாமலேயே வங்கி முதலான கடனைக் கொண்டு வீடு கட்டும் யோகமும் பலருக்கு உண்டு. அதேபோல், பணம் காசுக்குக் குறைவே இல்லை என்றிருப்பவர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்ட ஆசை இருந்தாலும் யோகம் அமையாமல் தள்ளிப் போவதும் உண்டு. சொந்த வீடு எனும் யோகத்தைத் தந்தருளுபவர்தான் வாஸ்து பகவான்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qE6A0c
via IFTTT