திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் பங்குனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பஞ்சபூதங்களில் நீருக்குரிய ஸ்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான விழா இன்று (பிப். 23) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dBafbG
via IFTTT