தை மாத குருவாரத்தில்... அற்புதமான வியாழக்கிழமையில், அஷ்டமியும் இணைந்த நன்னாளில், குருவை வணங்குவோம். குரு தட்சிணாமூர்த்தியை, குரு பிரம்மாவை, மகான்களைத் தரிசிப்போம்.
குருவாரம் என்று வியாழக்கிழமையைச் சொல்லுவார்கள். குரு பகவானுக்கு உரிய அற்புதமான நாள். குருவை வணங்குவதற்கும் குரு வந்தனம் சொல்லி அவர்களை ஆராதனை செய்வதற்கும் அற்புதமான நாள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/36EkxDo
via IFTTT