89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தேய்பிறை அஷ்டமியில் பைரவ தரிசனம்; தெருநாய்களுக்கு இரண்டு பிஸ்கட்! 

தேய்பிறை அஷ்டமியில் பைரவ தரிசனம்; தெருநாய்களுக்கு இரண்டு பிஸ்கட்! 

தேய்பிறை அஷ்டமியில், பைரவரை தரிசிப்போம். பைரவருக்கு செந்நிற மலர்கள் சூட்டி வேண்டிக்கொள்வோம். முக்கியமாக, தெருநாய்களுக்கு பிஸ்கட் வழங்குவோம்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வங்களுக்கு உரிய தினங்களாக போற்றப்படுகிறது. வணங்கப்படுகிறது. கொண்டாடப்படுகிறது.

ஏகாதசி திதி என்பது பெருமாளுக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. அதேபோல் சஷ்டி திதி முருகக் கடவுளுக்கு உரிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்தநாட்களில் பெருமாளுக்கும் முருகப்பெருமானுக்கும் விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/36XxRTN
via IFTTT