89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : நோய் தீர்க்கும் திருக்கச்சூர் மருந்தீஸ்வரர்! 

நோய் தீர்க்கும் திருக்கச்சூர் மருந்தீஸ்வரர்! 

திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் கோயிலில் மண்ணே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த மண்ணை இட்டுக்கொண்டால், தீராத நோயும் தீரும் என்கிறார்கள் பக்தர்கள். துஷ்ட சக்திகள் அனைத்தும் தலை தெறிக்க ஓடிவிடும் என்கிறார்கள்.

சப்த விடங்கத் தலங்கள் என்று திருவாரூரிலும் திருவாரூரைச் சுற்றிலும் இருப்பது போல், உபய விடங்கத் தலங்கள் என்றும் அமைந்துள்ளன.
சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில், சிங்கபெருமாள் கோயில் மற்றும் மறைமலைநகருக்கு அருகில் உள்ள திருக்கச்சூர் முதலான தலங்களைச் சொல்லுவார்கள். திருவான்மியூர் தலத்தையும் உபய விடங்கத் தலங்களைச் சொல்லுவார்கள். இந்த மூன்று திருத்தலங்களும், சாந்நித்தியமான திருத்தலங்கள் என்று ஸ்தல புராணங்கள் விவரிக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aoLm0P
via IFTTT