89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஏகாதசியில் விஷ்ணு சகஸ்ரநாமம்; சுபிட்சமும் நிம்மதியும் நிச்சயம்! 

ஏகாதசியில் விஷ்ணு சகஸ்ரநாமம்; சுபிட்சமும் நிம்மதியும் நிச்சயம்! 


ஏகாதசியில் பெருமாளை வணங்குவோம். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வேண்டிக்கொள்வது சுபிட்சத்தையும் நிம்மதியையும் தந்தருள்வார் வேங்கடவன்.


மார்கழி மாதம் முழுவதுமே மகாவிஷ்ணுவுக்கு உரிய நாள். மகாவிஷ்ணுவை மார்கழி மாதத்தில் ஏகாதசியில் மனமுருகி தரிசிப்போம். வழிபடுவோம். விஷ்ணு வழிபாட்டில், மார்கழி ஏகாதசி மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக போற்றப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3p3xjlu
via IFTTT