மாசிப் பெருவிழா பிரம்மோத்ஸவ தருணத்தில், திருவொற்றியூர் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை தரிசிப்போம். கல்யாண மாலை தோள் சேருவது உறுதி!
சென்னைக்கு அருகே உள்ளது திருவொற்றியூர். இந்தத் தலத்தின் நாயகனான சிவனாரையும் நாயகியான உமையவளையும் ஒருமுறையேனும் தரிசித்தால், மெய்சிலிர்த்துப் போவோம். வாழ்வில் சகல நன்மைகளையும் பெற்று இனிதே வாழ்வோம். முக்கியமாக, இங்கே சிவ பார்வதிக்கு நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தைத் தரிசித்தால், விரைவில் கல்யாண மாலை தோள் சேரும் என்பது ஐதீகம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qO8BHj
via IFTTT