89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வளர்பிறை பஞ்சமியில் வாராஹி வழிபாடு; சியாமளா நவராத்திரியில் சக்தி தரிசனம் 

வளர்பிறை பஞ்சமியில் வாராஹி வழிபாடு; சியாமளா நவராத்திரியில் சக்தி தரிசனம் 

வளர்பிறை பஞ்சமியில் வாராஹி தேவியை வழிபடுவோம். சியாமளா நவராத்திரி காலமான இந்த நாட்களில், அம்பிகையை ஆராதிப்போம். அல்லல்கள் அனைத்தையும் தீர்த்து வைப்பாள் தேவி. ராஜமாதங்கி என்று சொல்லப்படுகிற தேவியின் நவராத்திரி காலகட்டத்தில், வாராஹி தேவியை செவ்வரளி மாலை சார்த்தி வேண்டுவோம். வீட்டில் இருந்தபடியே வாராஹிதேவியின் காயத்ரியையும் மூலமந்திரத்தையும் 108 முறை ஜபித்து பிரார்த்தனை செய்துகொள்ளலாம்.

அமாவாசை என்பதே விசேஷம்தான். அதிலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை என மூன்று அமாவாசைகள் மிக முக்கியமானவை. தை அமாவாசையில் இருந்து மாசி அமாவாசை வரையிலான காலதை மாக மாதம் என்பார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aif87f
via IFTTT