வசந்த பஞ்சமியில் மாசி செவ்வாய்க்கிழமையில் துர்கையை ராகுகாலத்தில் வழிபடுவோம். துக்கம் பறந்தோடும். கவலைகள் காணாமல் போகும். கஷ்டங்கள் நீங்கும். இனி எல்லாமே நல்லகாலமாக அமையும் என்பது ஐதீகம்.
தை அமாவாசைக்குப் பின்னர் அடுத்த நாளில் இருந்து சியாமளா நவராத்திரி தொடங்கும். இந்த ஒன்பது நாளும் மிகவும் விசேஷமான நாட்கள். அதேபோல், தை மாத அமாவாசையில் இருந்து மாசி மாத அமாவாசையிலான நாட்கள், மாக மாதம் என்று அழைக்கப்படுகிறது.
ஆக, மாசி மாதம் என்பதே முழுமையான மாதமாகவும் முக்கியமான மாதமாகவும் போற்றப்படுகிறது. மகத்துவம் நிறைந்த மாதமாகவும் பூஜைகளுக்கு உரிய மாதமாகவும் வணங்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aklV0i
via IFTTT