89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மாசி மகம்; புனித நீராடினால் ஏழு ஜென்ம பாவம் விலகும்! 

மாசி மகம்; புனித நீராடினால் ஏழு ஜென்ம பாவம் விலகும்! 

மாசி எனும் மகத்தான மாதத்தில், இறை வழிபாட்டில் கவனம் செலுத்துவோம். உரிய ஸ்லோகங்களையும் பாடல்களையும் விஷ்ணு சகஸ்ர நாமம், கனகதாரா ஸ்தோத்திரம், அபிராமி அந்தாதி முதலானவற்றையும் ஜபித்து வருவது, நம்மை நல்வழிப்படுத்தும். சத்விஷயங்கள் அனைத்தையும் தந்தருளும் என்பது ஐதீகம்!

மாசி மாதத்துக்கு ஏராளமான சிறப்புகள் உள்ளன. மாசி மாதம் என்பது விசேஷமான மாதம். வழிபாட்டுக்கான மாதம். ஆலயத்தில் சென்றும் வீட்டில் இருந்தபடியும் பூஜைகள் செய்யக் கூடிய மாதம். தெய்வங்களுக்கு உரிய ஸ்லோகங்களையும் காயத்ரியையும் ஜபித்து வேண்டிக்கொள்கிற மாதம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2NwMpmD
via IFTTT