89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பிரிந்த கணவன் மனைவியை ஒன்றுசேர்க்கும் திருப்பாற்கடல் பெருமாள்! 

பிரிந்த கணவன் மனைவியை ஒன்றுசேர்க்கும் திருப்பாற்கடல் பெருமாள்! 

தகுதியும் திறமையும் இல்லாதவர்களுக்குக்கூட, கர்வம் தலைவிரித்தாடுகிறது. தனக்கு எந்தத் திறனும் இல்லை என்பது எவருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்று இன்னும் அதீதக் கர்வத்துடன் ஆணவத்துடன் திரிகின்றனர் பலரும்! அப்படியிருக்க... உலகையே படைத்த பிரம்மாவுக்கு ஆணவம் வருவதில் ஆச்சரியம் எதற்கு?

திருமாலின் நாபிக்கமலத்தில் இருந்து வந்தவர். படைப்புக்கு அதிபதி என்று பெருமையுடன் திகழும் பிரம்மாவுக்கு, ஆணவம் தலை தூக்கியது. ஆனால், அந்த ஆணவம்தான் திருமாலிடம் இருந்து சற்றே அவரைப் பிரித்து வைத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uxsuVx
via IFTTT