89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தாலி வரம் தருவாள் நிசும்பசூதனி! 

தாலி வரம் தருவாள் நிசும்பசூதனி! 

தஞ்சையில் இருந்து கொண்டு தரணியைக் காக்கும் தெய்வமாகத் திகழும் நிசும்பசூதனியை மனதார வழிபடுவோம். மங்கல காரியங்கள் அனைத்தையும் தட்டாமல் நிகழ்த்தித் தந்தருளுவாள் தேவி!

வழிபாடுகளில் சாந்த தெய்வ வழிபாடு, உக்கிர தெய்வ வழிபாடு என்றெல்லாம் உண்டு. இதிலொரு ஒற்றுமையும் சந்தோஷமும் என்ன தெரியுமா? சாந்தமும் கருணையும் கொண்ட தெய்வங்களும் நமக்கு அருளை அள்ளிவழங்குகின்றன. உக்கிரமாகவும் ஆக்ரோஷத்துடனும் இருக்கிற தெய்வங்களும் நமக்கு அருளையே வழங்குகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2JYbi96
via IFTTT