குடந்தை சாரங்கபாணி திருத்தலத்துக்கு வந்து, கோபுரத்தையும் ஆராவமுதனையும் மகாலக்ஷ்மி தாயாரையும் மனதார பிரார்த்தனை செய்யுங்கள். நம்முடைய ஏழு ஜென்ம பாவங்களையும் போக்கி அருளுவார் சாரங்கபாணி பெருமாள்!
கோயில் நகரம் கும்பகோணத்தில் அமைந்துள்ளது ஸ்ரீசாரங்கபாணி கோயில். கும்பகோணத்தில் ஏகப்பட்ட ஆலயங்கள். அவற்றில், மிகப்பிரமாண்டமான ஆலயமாகத் திகழ்கிறது சாரங்கபாணி கோயில்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39NabC4
via IFTTT