புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் ஏகாதசி நாட்களிலும் திருநின்றவூர் பெருமாளையும் தாயாரையும் வணங்கினால், இழந்தது கிடைக்கப் பெறலாம். சர்ப்ப தோஷம் முதலானவை நீங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
வைணவத் திருத்தலங்களில் அற்புதமான தலங்கள் பல்லாயிரம் உள்ளன. இவற்றில் திவ்விய தேசங்கள் என்றும் 108 வைணவத் திருத்தலங்கள் என்றும் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயங்களாகப் போற்றப்படுகிற கோயில்கள் உள்ளன. இவற்றில், திருநின்றவூர் ஸ்ரீபக்தவத்சல பெருமாள் கோயிலும் ஒன்று.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38Zsu7Y
via IFTTT