குமரக்கோட்டம் குமரக் கடவுளை வந்து வணங்கினால், செவ்வாய் முதலான தோஷங்கள் அனைத்தும் விலகும். தொழிலில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
காஞ்சிபுரத்தை நகரேஷு காஞ்சி என்பார்கள். நகரங்களில் சிறந்தது என்று போற்றுவார்கள். சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி என்று சைவ தலங்களும் வைணவ தலங்களும் என ஏராளமாக ஆலயங்கள் இங்கே உள்ளன. ஏகாம்பரேஸ்வரர் கோயிலும் பிரசித்தம். வரதராஜ பெருமாள் கோயிலும் பிரமாண்டம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3t8cEjt
via IFTTT