துரோகத்தால் துன்பப்படுகிறவர்களையும் அநீதியால் தண்டிக்கப்பட்டவர்களையும் காபந்து செய்யும் குணமும் பரோபகார சிந்தனையும் கொண்டு அருளாட்சி புரிபவள் என்று ஸ்ரீபத்ரகாளியம்மனைச் சொல்லிப் பூரிக்கிறார்கள் பக்தர்கள்.
கிராமங்களில் இன்றைக்கும் பல ஊர்களின் எல்லை தெய்வங்களாகவே திகழ்கிறாள். தீமைகளையும் தீயசக்திகளையும் எல்லையைத் தாண்டியும் ஓட ஓட விரட்டி, மக்களைப் பாதுகாக்கிறாள் பத்ரகாளி அன்னை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35T72PI
via IFTTT