89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வீட்டு வாசலில் விளக்கேற்றி எலுமிச்சை வைத்தால் கண் திருஷ்டி விலகும்;  குடும்பப் பிரச்சினை அகலும்! 

வீட்டு வாசலில் விளக்கேற்றி எலுமிச்சை வைத்தால் கண் திருஷ்டி விலகும்;  குடும்பப் பிரச்சினை அகலும்! 

வீட்டு வாசலில் மஞ்சள் கலந்த எலுமிச்சையை இரண்டுபக்கமும் வைத்து, அகல் விளக்கு ஏற்றி வைத்து மார்கழிச் செவ்வாய்க்கிழமையில் வழிபடுங்கள். இல்லத்துத் திருஷ்டியெல்லாம் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும்.

விளக்கேற்றி வழிபடுவது பூஜைகளிலும் வழிபாடுகளிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. எந்த பூஜையாக இருந்தாலும் வழிபாடாக இருந்தாலும் விளக்கேற்றுவது என்பது முதலில் செய்யப்படுகிற வழிபாட்டு முறையாக கருதப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/390fb5W
via IFTTT