89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தீராத நோயையும் தீர்த்து வைக்கும் பழநி பாஷாண முருகன்! 

தீராத நோயையும் தீர்த்து வைக்கும் பழநி பாஷாண முருகன்! 

பழநி மலைக்கு எப்போது சென்றாலும் எந்தத் தருணத்தில் சென்றாலும் முருகப்பெருமானுக்கு அபிஷேகித்த நீரையோ பாலையோ கொஞ்சம் அருந்துங்கள். பழநி வாழ் தண்டாயுதபாணி சுவாமியை மனதார வேண்டிக்கொண்டு பால் பிரசாதத்தை, தீர்த்தப் பிரசாதத்தை அருந்துங்கள். தீராத நோய் அனைத்தும் தீர்த்து வைப்பார் முருகக் கடவுள். சகல தோஷங்களையும் போக்கி அருளுவார் பாலதண்டாயுதபாணி.

முருகப்பெருமான் என்றதும் ஆறுபடைவீடு நினைவுக்கு வரும். ஆறுபடை வீடு என்றதும் பழநி மலை நினைவுக்கு வரும். பழநிமலை என்றதும் ஸ்ரீதண்டாயுதபாணி நினைவுக்கு வருவார். தண்டாயுதபாணி சுவாமியை நினைக்கும்போதே போகர் சித்தரும் நினைவுக்கு வருவார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2LmsZPK
via IFTTT