89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மார்கழி சஷ்டியில் கந்தசஷ்டி கவசம்! 

மார்கழி சஷ்டியில் கந்தசஷ்டி கவசம்! 

மார்கழி மாதத்தின் சஷ்டியில் முருகப்பெருமானை மனதார வழிபடுங்கள். மங்கல காரியங்களை இல்லத்தில் நடத்தித் தருவார் வேலவன். தடைகளை நீக்கி காரியத்தில் வெற்றியைத் தந்தருள்வார் வெற்றிவேலன்.

முருகப்பெருமானை இஷ்டதெய்வமாகவும் குலதெய்வமாகவும் கொண்டு வழிபடும் முருக பக்தர்கள் ஏராளம். சுவாமிமலை முருகனை குலதெய்வமாகக் கொண்டவர்கள், தங்கள் வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால், அவர்களுக்கு சுவாமிநாதன் என்றே பெயர் சூட்டுவார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/356d5jz
via IFTTT