மைத்ர முகூர்த்தத்தில் மிகப்பெரிய கடன் தொகையில் கடுகளவு கடனாவது அடையுங்கள். வெகு சீக்கிரத்திலேயே அனைத்துக் கடன்களையும் அடைத்து நிம்மதியாக வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். 21ம் தேதி வியாழக்கிழமை மைத்ர முகூர்த்த நாள். இந்த நாளில் உள்ள மைத்ர முகூர்த்த நேரத்தில் கடனைச் செலுத்துங்கள்.
கடன் என்பது கர்மவினைகளால் ஏற்படுவது என்று விவரிக்கிறது ஜோதிட சாஸ்திரம். ’தேவகடன், ரிஷி கடன், பித்ருக் கடன்’ என்று இந்த ஜென்மமே கடன்களால் பிறப்பெடுத்திருக்கிறது. இந்த வாழ்க்கையில், ஒருவர் இன்னொருவருடன் கடன் வாங்குவதும் வட்டிக்கு பணம் வாங்குவதும் முந்தைய கர்மவினைகளின் விளைவு என்றே சொல்லப்பட்டிருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35YM81U
via IFTTT