நாமகிரித் தாயாரின் கண்கள், தாமரைக்கு நிகரான அழகையும் தீட்சண்யத்தையும் கொண்டவை. அவளின் திருமுகம், தாமரை நிகரானவை. எனவே, முடியும்போதெல்லாம் நாமகிரித்தாயாரை தரிசிப்பதும் தாமரை மலர்கள் கொண்டு அலங்கரித்து பிரார்த்தனைகள் செய்வதும் அளவற்ற பலன்களைத் தந்தருளும். சகல ஐஸ்வர்ய கடாக்ஷங்களையும் வழங்கும் என்பது ஐதீகம்!
நாமக்கல் என்றதும் நம் நினைவுக்கு வருபவர் ஆஞ்சநேயர் பெருமான். அதே நாமக்கல்லில் நரசிம்மர் அற்புதமாகக் கோயில்கொண்டிருக்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3p3gmIt
via IFTTT