89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ’வாரணமாயிரம்’ பாடினால் திருமண வரம்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பெருமை

’வாரணமாயிரம்’ பாடினால் திருமண வரம்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பெருமை

ஆண்டாள் அருளிய ‘நாச்சியார் திருமொழி’ தேன் தமிழுக்கு சான்று. ‘வாரணமாயிரம்’ என்று தொடங்குகிற 11 பாடல்களை, பெண்கள் தினமும் பாடி வந்து பெருமாளையும் ஆண்டாளையும் வணங்கி வந்தால், சீக்கிரமே திருமண பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!

வைணவ திவ்விய தேசங்கள் 108. இந்த நூற்றியெட்டில் முதலாவது திருத்தலம் எனப் போற்றப்படுகிறது ஸ்ரீரங்கம். கடைசித்தலமாக போற்றப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர். ஸ்ரீரங்கம், ஆண்டாளின் புகுந்த வீடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அவதரித்த பிறந்தவீடு.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38hOM49
via IFTTT