சாரங்கபாணி கோயிலின் வைதீக விமானத்தின் அருகே உத்தராயன வாசல் மகர சங்கராந்தியின் போதும் தட்சிணாயன வாசல் ஆடிப் பதினெட்டின் போதும் திறக்கப்படுகின்றன.
கோயில் நகரம் கும்பகோணம். இங்கே தடுக்கி விழுந்தால் கோயில்கள். கோபுரங்கள். தீர்த்தக்குளங்கள். இத்தனை ஆலயங்களிலும் கும்பகோணத்தின் பிரமாண்டமான ஆலயமாகத் திகழ்கிறது ஸ்ரீசாரங்கபாணி ஆலயம். ஆராவமுதன் என்ற பெயரும் பெருமாளுக்கு உண்டு.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39ByS45
via IFTTT