89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ‘இல்லாதவர்களுக்கு கொடுங்கள்; நூறு மடங்கு உங்களுக்கு தருவேன்!’ என்கிறார் சாயிபாபா

‘இல்லாதவர்களுக்கு கொடுங்கள்; நூறு மடங்கு உங்களுக்கு தருவேன்!’ என்கிறார் சாயிபாபா

‘இல்லாதவர்களுக்கு கொடுங்கள். அதற்கு பதிலாக, பலனாக நூறு மடங்கு உங்களுக்கு வழங்குவேன்’ என்கிறார் பகவான் ஷீர்டி சாயிபாபா.

எல்லா சாஸ்திரங்களும் நூல்களும் தர்மம் செய்வதையே வலியுறுத்துகின்றன. முன்னோர் வழிபாடு, இறை வழிபாடு, விசேஷ பூஜைகள் என எல்லா வழிபாட்டு முறைகளிலும் தர்மமே முன்னிலைப்படுத்துகிறது. தர்மம் செய்தால் புண்ணியம் என்றே சொல்லிவைத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/358hPoO
via IFTTT