89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மார்கழி... ஞாயிறு... ராகுகாலம்... பிரதோஷம்! 

மார்கழி... ஞாயிறு... ராகுகாலம்... பிரதோஷம்! 


மார்கழி மாதத்தின் பிரதோஷ நன்னாள் இன்று (10ம் தேதி). ஞாயிற்றுக்கிழமயில், பிரதோஷமும் ராகுகாலமும் இணைந்த வேளையில் சிவ தரிசனம் செய்து வேண்டிக்கொண்டால், பாவங்கள் தொலையும், புண்ணியங்கள் பெருகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

மார்கழி மாதம் என்பது வழிபாட்டுக்கு உகந்த அற்புதமான மாதம். மார்கழி என்பது பூஜைகளுக்கு உரிய மாதம். இந்த மாதத்தில் நாம் செய்யும் வழிபாடுகள் எண்ணற்ற பலன்களை வழங்கும் என்பது ஐதீகம். இந்த மாதத்தில் நாம் செய்யும் பூஜைகளும் ஜபதபங்களும் மந்திரங்களும் மும்மடங்கு பலன்களைக் கொடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Xs1XcU
via IFTTT