89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்; பெருமாளை தரிசித்தால் அஸ்வமேத யாக பலன்! 

வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்; பெருமாளை தரிசித்தால் அஸ்வமேத யாக பலன்! 

வைகுண்ட ஏகாதசி நன்னாளில், விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள் கூட அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளை தரிசித்து துளசி மாலை சார்த்தி வணங்குவோம். வேண்டுவோம். வளம் பெறுவோம்!

புராணத்தில், ‘முரன்’ என்கிற அசுரனையும் அவனின் அட்டூழியங்களையும் விவரித்திருக்கிறது. தன்னுடைய தவ வலிமையால் வரங்களைப் பெற்றவன், தேவர்களையும் முனிவர் பெருமக்களையும் கொடுமைப்படுத்தினான். துன்புறுத்தினான். அவர்களுக்கு நிம்மதியே இல்லாமல் செய்தான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aG5nR6
via IFTTT