89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கேட்டதெல்லாம் தருவார் வெங்கட்டாம்பேட்டை பெருமாள்! 

கேட்டதெல்லாம் தருவார் வெங்கட்டாம்பேட்டை பெருமாள்! 

கேட்டதெல்லாம் தந்தருள்வார் வெங்கட்டாம்பேட்டை பெருமாள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அற்புதமான வைணவத் தலங்களில் வெங்கட்டாம்பேட்டை திருத்தலமும் ஒன்று. கடலூர் மாவட்டத்தில் உள்ளது குறிஞ்சிப்பாடி. இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2LaIw56
via IFTTT